ஹதீச்சே சொல்கிறது முகமது ஒரு மனநோயாளி என்று. அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் சாட்சியும் கொடுத்துள்ளார்கள்.
லோத்தின் மகள்கள் தனது தந்தையோடு உறவு வைத்த பாவமான சம்பவம் பைபிளில் பதிவு செய்யப் பட்டுள்ளது.. இது கேடான பாவம் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் முட்டா முஸ்லிம்கள் கர்த்தை இதை செய்ய சொன்னதாக பரப்புவார்கள். இதே கண்ணோட்டத்தில் நாமும் ஹதீஸ் படிப்போம். நமக்கு நபி வழியே சொல்கிறது முகமது ஒரு சைக்கோ மனநோயாளி என்று.. வாருங்கள் படிக்கலாம்..
1576. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அஸ்து ஷனூஆ" எனும் குலத்தைச் சேர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்றுகறுப்புக்காக ஓதிப்பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில அறிவிலிகள் "#முஹம்மத்_ஒரு_மனநோயாளி" என்று கூறுவதை அவர் செவியுற்றார். "நான் அந்த மனிதரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்" என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மத் (ஸல்) அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, "முஹம்மதே! காற்றுகறுப்புக்காக நான் ஓதிப்பார்த்துவருகிறேன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் நிவாரணமளிக்கிறான். உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா?" என்று கேட்டார்.
No comments:
Post a Comment