முஹம்மதுவின் மகள் "பாத்திமா" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி:
முஹம்மதுவின் அன்பான மகள் பாத்திமா அவர்களின் கணவர் அலி என்பவர் இரண்டாவது மனைவியை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனை அறிந்த பாத்திமா வேதனை அடைந்து, தன் கணவரின் இந்த முடிவு பற்றி தம் தந்தையிடம் முறையிடுகிறார்கள். உடனே, முஹம்மது இதற்கு மறுப்புச் சொல்கிறார். அலி அவர்களும் தன் மாமனாரின் (இஸ்லாமிய நபி) மீது வைத்த மரியாதையின் காரணமாக, தன் முடிவை மாற்றிக்கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியை சித்தரிக்கும் புகாரி ஹதீஸை நாம் இப்போது படிப்போம்.
பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3729
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்
அலீ(ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா(ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, '(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள். என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன்.
அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள்.
எனவே, அலீ(ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதைவிட்டுவிட்டார்கள். . . . . . .
இதே விவரம் அடங்கிய இந்த ஹதீஸையும் காண்க: பாகம் 3, அத்தியாயம் 57, எண் 3110
இந்த நிகழ்ச்சியின் படி நாம் அறிவது என்னவென்றால், முஹம்மதுவின் மருமகனாகிய அலி அவர்கள், தன் மாமனாரின் மனதுக்கு துக்கம் வரக்கூடாது என்பதற்காக, தனது இரண்டாவது மனைவி தேடுதலை விட்டுவிட்டார். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், "தன் முதல் மனைவியின் அனுமதியின்றி, அலி அவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி எடுத்துள்ளார்கள். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், பாத்திமாவின் விருப்பத்திற்கு எதிராகவும், அவர்கள் துக்கம் அடையும் விதமாகவும் செயல்பட்டுள்ளார்.
[இதே அலி அவர்கள், பாத்திமா இறந்த பிறகு மேலும் ஆறுக்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்துள்ளார், அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்தார்.]
ஆக, முஹம்மதுவின் மகள் பாத்திமாவிற்கே இந்த நிலையென்றால், மற்றவர்களின் நிலை எப்படி இருக்கும்.
ஒரு முஸ்லிம் தன் முதல் மனைவியின் அனுமதி இல்லாமலேயே அடுத்தடுத்த திருமணம் செய்கிறார், இது தான் உண்மை.
ஆக அல்லா நபிக்கு மட்டும் தான் கூட்டி கொடுப்பார்.. மற்றவர்களுக்கு அல்ல..
கிறிஸ்தவ பார்வையில் பார்த்தால் முகமது தனது காம இச்சைக்கு மட்டும் கற்பனை கடவுள் அல்லாவை காட்டி மக்களை ஏமாற்றியுள்ளார். இந்த காமனை நம்பி தனது கற்பை படிகொடுத்த பெண்களின் நிலைமை பரிதாபம்..